கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்ணின் தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சவுந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது,’ . இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா  அலுவலகத்தில் உள்ள  நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு இன்று காலை ததிடீரென தர்ணா போராட்டத்தில் … Continue reading கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்ணின் தற்கொலை மிரட்டல்